தொடையை காட்டி சூடேற்றும் நடிகை ஸ்ரீதேவி அஷோக் யின் போட்டோக்கள் இ ணை யத் தில் வெளியாகி தற்போது SEMA வைரலாக பரவி வருகிறது.
செல்லமடி நீ எனக்கு என்ற தொடர் மூலம் தன்னை ஒரு சீரியக் நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி அசோக் தொடர்ந்து பல தொடர் களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், வாணி ராணி, கல்யாணபரிசு, ராஜா ராணி உள்ளிட்ட தொடர் களில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரை உலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலை என்ற திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே தொடர் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்த இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட தொடர் களில் நடித்திருக்கிறார்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் கூட தொடர்ந்து தொடர் களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மட்டுமில்லாமல் சினிமா ஹீரோயின்களை போலவே இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில் கடற்கரையில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோக்கள் சில இ ணை யத் தில் வைரலாகி வருகின்றது.
