அட பாவி !!கமல் மகளுக்கே ரூட்டை போட்டான் பாரு…! பலே கில்லாடியா நீயி…!! அம்பலமாகும் சமந்தா முன்னாள் கணவரின் செயல்…!!!

தமிழ் தெலுங்கு என டாப் இடத்தில் இருந்த காதல் ஜோ டிகள் என்றால் அது சமந்தா நாக சைதன்யா தான். அப்படி பேர் எடுத்த 4 வருடம் களில் இருவரும் வி வா க ர த் து பெற்று பிரிந்தனர். இதற்கு அவர்களின் ந ட வ டி க் கை படத்தில் போல்ட் கேரக்டர் என கா ர ண ங் க ள் கூறி வந்தனர் ஊடகங்களில்.

2021August26கமல் மகளுக்கே ரூட்டை போட்டான் பாரு…! பலே கில்லாடியா நீயி…!! அம்பலமாகும் சமந்தா முன்னாள் க ண – வரின் செயல்…!!!

கமல் மகளுக்கே ரூட்டை போட்டான் பாரு…! பலே கில்லாடியா நீயி…!! அம்பலமாகும் சமந்தா முன்னாள் க ண – வரின் செயல்…!!!
சினிமா
November 26, 2021 Abi AbiLeave A CommentOn கமல் மகளுக்கே ரூட்டை போட்டான் பாரு…! பலே கில்லாடியா நீயி…!! அம்பலமாகும் சமந்தா முன்னாள் க ண – வரின் செயல்…!!!
தமிழ் தெலுங்கு என டாப் இடத்தில் இருந்த காதல் ஜோ டிகள் என்றால் அது சமந்தா நாக சைதன்யா தான். அப்படி பேர் எடுத்த 4 வருடம் களில் இருவரும் வி வா க ர த் து பெற்று பிரிந்தனர்.

இதற்கு அவர்களின் ந ட வ டி க் கை படத்தில் போல்ட் கேரக்டர் என கா ர ண ங் க ள் கூறி வந்தனர் ஊடகங்களில்.
இப்படியான பல வதந்தி செ ய் தி – கள் இ ணை ய த் தி – ல் பரவியதை தொடர்ந்து சமந்தா இதை கண்டு கொள்ளாமல் க்ளாமர் குயினாக மாறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா ஸ்ருதி ஹாசன் பற்றிய ஒரு செய்தி திடீரென சமுகவலைத்தளத்தில் கசிந்துள்ளது.
நடிகர் நாக சைதன்யா சமந்தாவை 2017ல் திருமணம் செய்வதற்கு முன் 35 வயதானஹீரோயின் யும் கமல் ஹாசன் மகளுமான ஸ்ருதி ஹாசனுடன் லிவ்விங் டு கெதரில் இருந்ததாக் செ ய் தி – கள் பரவியது.

இதுகுறித்து பிரேமம் தெலுங்கு ரீமேக் படத்தின் போது ஜோ டியாக ஊர் சுற்றிய புகைப்படங்கள் கசிந்தது.
அதேசமயம்ஹீரோயின் ஸ்ருதிஹாசனையும் சமந்தாவையும் ஒரே நேரத்தில் காதல் வலையில் சி க் க வைத்துள்ளாராம். 2015ஆம் வருடம் பிறந்த நாளுக்கு இருவரும் வாழ்த்து கூறியதற்கு நாக சைதன்யா பதிலளித்த டிவிட்டர் பதிவு இ ணை ய த் தி – ல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனுடனான சில காரணங்களுக்கு பிறகு பிரிந்து சமந்தாவுடன் நாக சைதன்யா ஜோ டி சேர்ந்தார். வெளிநாட்டு காதலருடன் ஸ்ருதிஹாசனும் சென்று விட்டார்களாம். தற்போது தெலுங்கு வட்டாரத்தில் இது குறித்து வி வா த மே இ ணை ய த் தி – ல் நடந்து கொண்டிருக்கிறதாம்.