முதன்முதலாக காதலனுடன் படுநெருக்கமாக செம்பருத்தி சீரியல் நடிகை !!ஷபானா: புகைப்படத்திற்கு லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்


முதன்முதலாக காதலனுடன் படுநெருக்கமாக செம்பருத்தி நாடகம் நடிகை !!ஷபானா: புகைப்படத்திற்கு லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்

தற்போது தி -ரைப் படங் க ளை மி ஞ்சி சின்னத்திரை நாடகம் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் ஒரு புறம் சென்று கொண்டு இருக்க அதனையே மிஞ்சும் அளவுக்கு தற்போது இணையம் வாயிலாக ஒளிபரப்பப்படும்

சீரியஸ்களும் தொடர்களும் நாளூக்கு நாள் ம க். க ள் மனதில் எளிதில் இடம்ப இ டித்துகொண்டே செல்கின்றன என்றே சொல்லவேண்டும்

. தற்போது கூட லா க்டவுன் காரணமாக நிறைய திரைப்படங்கள் இணையத்தில் வெளியாக தொடங்கிவிட்டன, இது ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் பலரோ தொஇரையரந்குகலில் பார்ப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் என அவர்களது கருத்தை கூறி வருகின்றனர்.

செம்பருத்தி நாடகம் நடிகையான பார்வதி தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகின்றார். இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர்.
இந்த நாடக தொடரின் மூலம் பிர – ப ல ம டை – ந் த ஷபானா மற்றும் பாக்கியலஷ்மி நாடக தொடரில் மூத்த மகனாக செ ழி ய ன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றார்கள்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.