இன்றைய ராசி பலன் 31/10/2022 – திங்கள் கிழமை

நல்ல நேரம் :
காலை 6..15 – 7.15
மாலை : 4.45 – 5.45
ராகு : 7.30 – 9.00
குளிகன் : 1.30 – 3.00
எமகண் : 10.30 – 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
திருவாதிரை
மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
ரிஷபம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.
மிதுனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
சிம்மம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
தனுசு :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
மகரம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.