இன்றைய ராசி பலன் 31/10/2022 – திங்கள் கிழமை

இன்றைய ராசி பலன் 31/10/2022 – திங்கள் கிழமை

நல்ல நேரம் :

காலை   6..15 – 7.15
மாலை  : 4.45 – 5.45

ராகு    :  7.30 – 9.00
குளிகன் : 1.30 – 3.00
எமகண்   : 10.30 – 12.00
சூலம்       : கிழக்கு


        சந்திராஷ்டமம் :
          திருவாதிரை

மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

ரிஷபம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.

மிதுனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கடகம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மகரம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

Leave a Reply