இன்றைய ராசி பலன் : 22/10/2022 – ஞாயாறு கிழமை

நல்ல நேரம் :
காலை 7.45 – 8.45
மாலை : 4.45 – 5.45
ராகு : 9.00 – 10.30
குளிகன் : 6.00 – 7.30
எமகண் : 1.30 – 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
அவிட்டம், சதயம்
மேஷம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்..
ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்..
மிதுனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
சிம்மம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
கன்னி :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்..
துலாம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
விருச்சிகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
தனுசு :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மகரம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
கும்பம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் கைகூடும்.
மீனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்