ஐயோ !!இது தொடையை இல்ல ஊத்துக்குளி வெண்ணெய்யா வாய்யடைத்து போகும் ரசிகர்கள் !!

ஐயோ !!இது தொடையை இல்ல ஊத்துக்குளி வெண்ணெய்யா வாய்யடைத்து போகும் ரசிகர்கள் !!

சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 20 வருடங்கள் கழித்து விட்ட ஹீரோயின் நயன்தாரா தற்போது லேடி SUPER ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி ஹீரோயின் யாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய காதலரும் திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொண்ட ஹீரோயின் நயன்தாரா அவருடன் தேனிலவை கொண்டாடி வருகிறார்

தற்போது ஹீரோயின் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் ஏற்கனவே பல வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி பங்களாக்களை சொந்தமாக வைத்திருக்கும் ஹீரோயின் நயன்தாரா வீடுகள் மட்டுமில்லாமல் நிலத்திலும் முதலீடு செய்து வைத்திருக்கிறார்.

தற்பொழுது ஐதராபாத்திலும் சொந்தமாக பங்களாக்களை வாங்கி இருக்கிறார் ஹீரோயின் நயன்தாரா ஒவ்வொரு பங்களாவில் விலையும் 15 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

சம்பாதிக்கும் பணத்தை வைத்து சொத்துக்கள் வாங்குவது மட்டுமில்லாமல் மறுபக்கம் தொடக்க நிலையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார் ஹீரோயின் நயன்தாரா.

மேலும், தனியாக தொழில் தொடங்கும் எண்ணம் ஹீரோயின் நயன்தாராவிடம் இருக்கிறதாம். திரைப்படங்களை தயாரிக்கவும் ஹீரோயின் நயன்தாரா ஆலோசித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஹீரோயின் நயன்தாரா எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. பலரும் பார்த்திடாத போட்டோக்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் ஒல்லியாக.. குட்டையான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரிய நின்று கொண்டிருக்கும் ஹீரோயின் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply