ஆலவிடப்பா ஷங்கரு இனி உன்பக்கம் தலைவச்சி படுக்கமாட்டேன் .’வைகைப்புயல்’ அதிரடி பேட்டி …

தமிழ்திரையுலகில் நகைசுவையல் முன்னணி நடிகராக இருப்பவர் வடிவேலு. இவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து திரை படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பைப்கொடுத்தது . ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் 5 ஆண்டுகளாக வடிவேலு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.சமீபத்தில் மிகப்பெரிய நிறுவனம் ஆன லைக்கா தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் எனும் தலைப்பில் தலைவர் வைகைப்புயல் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக வெளிப்படையாகக் கூறினார் அந்த பிரஸ்மீட்டில்செய்தியாளர்கள் பலரும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்ப அதற்கும் நகைச்சுவையோடு பல்வேறு விதமான பதில்களை அடுக்கினார்.

மேடையில் பேசிய வைகைப்புயல் வடிவேலு இந்த ஐந்து வருட காலத்தில் பல துன்பங்களை நான் பார்த்துவிட்டேன். மற்றும் என்னைநோக்கி ஒரு பெரிய புயலே வீசியது எனக்கூறினார் இனிமேல் படத்தில் கவனம் செலுத்தி இருக்க முடிவு செய்துள்ளேன் எனவும் கூறினார் மேலும் நோயாளி ஒருவர் மருத்துவரிடம் எனக்கு தூக்கமே வரவில்லை என சொல்ல…
மருத்துவர் …… பக்கத்திலிருக்கும் சர்க்கஸ் போய் பாருங்கள் நகைச்சுவையோடு இருக்கும் சிறப்பாக துக்கம் வரும் எனக்கூறினார் . அதற்கு நோயாளி அதில் பபூன் வேஷம் போடுவதே நான் தான் என சிரிச்சிட்டே சொன்னாராம் ….பதிலளித்துள்ளார். அப்படி போல் தான் என் வாழ்க்கையும்இருக்கிறது என பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார்.

இத்தனை துன்பங்கள் இத்தனை வருடங்களாக வந்துள்ளன ஆனால் இதனை முழுவதுமாக மறந்து இனி படங்களில் கவனத்தை செலுத்தி மக்கள் சிரிப்பை வைத்து மட்டுமே என்னுடைய வேலை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் என்மேல் செலுத்தப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய் எனவும் எனக்கு ரெக்கார்டு எதுவும் போடப்படவில்லை எனவும் அறிவித்தார் இனிமேல் ஷங்கருடன் எந்த ஒரு பழக்கம் வைத்துக்கொள்ள மாட்டேன்மற்றும் இனி வரலாற்று திரைப்படங்களில் நடிப்பதை விட மக்களுக்கு பிடித்த நகைச்சுவை உலகில் நடிப்பதற்கு விரும்புவதாகவும் அறிவித்தார் …