IEA என பெயர்ஆப்கனுக்கு மாற்றபடடுள்ளது … தலிபான் தலைவர் தற்போதைய அதிபராக பொறுப்பேற்பு… பொதுமக்களை நாட்டை விட்டு விரட்ட நினைத்த 5பேர் சுட்டுக்கொலை…!!

IEA என பெயர்ஆப்கனுக்கு மாற்றபடடுள்ளது … தலிபான் தலைவர் தற்போதைய அதிபராக பொறுப்பேற்பு… பொதுமக்களை நாட்டை விட்டு விரட்ட நினைத்த 5பேர்  சுட்டுக்கொலை…!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், வான்வழி போக்குவரதான விமான நிலையத்தில் திரண்ட மக்களில் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்

தலை சிறந்த நாடான அமெரிக்காவில் சென்ற 2001ம் ஆண்டு இரட்டை கோபுர துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்பட்டதற்கு பின்பு , ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர்விரர்கள் நுழைந்து . தலிபான்களை நோக்கி போர்தொடுத்தனர் இதனால் பில்லியன் டாலர் கணக்கில் பணத்தை அள்ளிக்குவித்து . 2011ம் வருடம் 1,10,000 துருப்புகள் வரை ஆப்கானிஸ்தானில் தானாகவே அமெரிக்க வீரர்கள் களம் இறங்கினார்கள் களமிறக்கியிருந்தது. பின்னர் படிப்படியாக, தங்கள் நாட்டு துருப்புகளை அமெரிக்கா குறைத்ததுகுறிப்பாக, செப்டம்பர் 11ம் தேதிக்குள் அணைத்து அமெரிக்க படைகளையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற தளபதி ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். இவ்வாய்ப்பை பயன்படுத்தி ஒவ்வொரு நகரங்களாக தலிபான்கள் கைப்பற்றி ஆட்சிப்பிடித்துள்ளார்

NEWS V தமிழ்

நேற்று தலைநகர் காபூலை மொத்தமாக வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் பிடித்தனர் இதனால், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிபர் மாளிகையை தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் நிலையில், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்இந்த நிலையில், ஆப்கன் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், அந்நாட்டு ஆட்சிபுரியும் விதத்தை கண்டு அச்சத்தால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்காக, ஆப்கன் நாட்டு அங்குல மக்கள் அனைவரும் நாட்டை விட்டு மற்றும் பிற நாட்டு மக்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில்மொதமொத்தமாக குவிக்கின்றனர் வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாவமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படடுள்ளது

இதனிடையே, காபூல் விமான நிலையத்தை தன் கைக்குள் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை தன் கட்ட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்து வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், அலைமோதும் கூட்டத்தினால், விமான சேவைதற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆப்கன் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ், பிரிட்டீஸ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தீர்மானம் கொண்டனர் எடுத்துள்ளன.மேலும், அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தான் என்ற பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்என்று மாற்றியுள்ளனர். அதேவேளையில், தற்காலியமாக ஆப்கன் அதிபராக தலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் …..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply