ஒரே ஒரு மாணவியுடன் செயல்படும் அரசு பள்ளி!!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒரே ஒரு மாணவியுடன் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இளையாடூரில் உள்ள வடகரையில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இது பெண்களுக்கான பள்ளியாகும். இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார். அவர் இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அந்த ஊரில் உள்ள மற்ற குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளிக்கே செல்கின்றனர். இந்த […]

Continue Reading

நவம்பர் 1 முதல் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு… தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவல்!!!

நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்குறது. ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் அறிக்கைகளும் தமிழக […]

Continue Reading

2017-2018ல் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவரா நீங்கள்… உங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு…

பள்ளி கல்வி துறை அமைச்சர் இலவச மடிக்கணினி தொடர்பான ஒரு முக்கிய மகிழ்ச்சியான அறிவிப்பை தெரிவித்துள்ளார். தமிழக அரசானது மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் இலவச மடிக்கணினியை 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த திட்டமானது 2011 ல் தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 51 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 7257 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சில காலமாக இந்த மடிக்கணினி வழங்குவதில் தொய்வு ஏற்ப்பட்டுள்ளது. இது […]

Continue Reading

இந்தியா முழுவதும் இளநிலை ‘நீட்’ தேர்வு இன்று நடைபெற உள்ளது : 3,862 தேர்வுமையங்களில் 16.14 லட்சம் மாணவசெல்வங்கள் எழுதுகின்றனர்!!

சென்னை : மருத்துவ படிப்பிற்காக மாணவ மாணவிகளை சேர்க்கைக்கான நீட் நுழைவு எக்ஸாம் இன்று நடைபெறுகிறது.இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்களும் , தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுத ஆயத்தகமாக இருக்கின்றனர் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் எக்ஸாம் வெற்றி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு இன்று நடக்கிறது. மொத்தத்தில் இந்தியா முழுதும் 202 நகரங்களில் 3,862 தேர்வு காண இடங்கள் அமைக்கப்பட்டு. கொரோனா […]

Continue Reading

பள்ளிகள் திறந்த 2 நாளில் மாணவர்களுக்கு கொரோனா!!! மீண்டும் மூடப்படுமா பள்ளி கல்லூரிகள்…

கடந்த 1ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் 2 மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. நெய்வேலி MNC நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் விருதாச்சலத்தில் இயங்கும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியான நிலையில் ஆசிரியர்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் இரு ஆசிரியர்களும் MNC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு சென்று பாடம் நடத்தாததால் பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் […]

Continue Reading

திருப்பூர் மாணவிகளின் அசத்தல் நடனம்!!! சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்படும் வீடியோ…

தற்போது பள்ளிகளில் பாடம் கற்ப்பிப்பது மட்டுமன்றி தனித் திறமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நிறைய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் உள்ள தனித் திறமைகளை வெளிக்கொனர்வதில் பள்ளிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதற்காக மானவர்களிடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில் திருப்பூர் மாவடத்திலுள்ள திருமுருகன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அந்த நிகழ்ச்சியில் எட்டாம் வகுப்பு மாணவிகள் “எங்க ஊரு திருப்பூரூ” […]

Continue Reading

என்ன பல்கலைக்கழகத்துல முதலிரவா : விருந்தினர் மாளிகையை தேனிலவுக்கு வாடகை விட்ட பல்கலைகழக நிர்வாகம் ….

ஆந்திராவில் . நேரு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை அறையை முதலிரவுக்கு வாடகைக்கு கொடுத்த அதிகாரிகளின் தரமான சம்பவத்தால் அந்த பல்கலைக்கழகத்தை தலைகுனிய செய்துள்ளது. ஆந்திர மாநிலமான காக்கிநாடாவில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் . அந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் அமைந்த அறை ஒன்றை அங்குல ஸ்வர்ண குமாரி என்பவர் சென்ற 18, 19 ஆகிய திருமணமாகிய புதுமண தம்பதியின் முதலிரவுக்காக கல்வியை மையமாகஇருக்கும் பல்கலைக்கலகத்தை அதிகாரிகள் முதலிரவிற்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.18,19 ஆகிய இரண்டு நாட்களும் […]

Continue Reading

செப்.,1ல் பள்ளிகள் கல்லுரிகள் திறப்பது உறுதியா..? அமைச்சர் கூறிய பதிலால் பெற்றோர்கள் அதிர்ச்சி ..!!

சமீபகாலமாக கொரோனா பெரும் தோற்றால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டத்தை ஒட்டி பள்ளி கல்லுரிகள் ஒரு ஆண்டிற்குமேலாக மூடப்பட்டடுள்ளது எனவே இந்த தொற்றானது குறைந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள்மீண்டும் திறப்பது குறித்து வருகின்ற 20ம் தேதி முடிவு செய்யப்படும் என்று நம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தி வெளியிட்டுள்ளார். உலகில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவலானது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வடமாநிலமான பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டடுள்ளன […]

Continue Reading