விஜய் தொலைக்காட்சி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதி

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

முதன் முதலில் சுட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர் தான் பிரியங்கா.

இதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகி வந்த ஒல்லி பெல்லி நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8, மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பிரியங்கா. இந்நிலையில் நகைச்சுவையாக நிகழ்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்த பிரியங்கா தற்போது தீ.டீ.ரென ம.ரு.த்.துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம் உ.ட.ல்நல கு.றை.வு காரனமாக தொகுப்பாளினி பிரியங்கா ம.ரு.த்.துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இதனை அவரே தனது யூடுயூப் தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.