பெண்களுக்கு மறு பிறவி கொடுத்த கடவுள் பரிசு குழந்தை !! அம்மா என்றுகூப்பிட 70 வருடம் காத்திருந்த பெண் உச்சகட்ட மகிழ்ச்சியில் 75 வயது கணவர்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
இந்தியா -வில் ஏழுவது வயதில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளதால், உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசை -பட்டியல் , அந்த நிலையில் அவரும் சேர்க்க -உள்ளது

குஜராத் மாநிலத். -தின் , Mora கிராமத்தை சேர்ந்த ஜோடி Givunben Rabari(ஏழுவது )-Maldhari(75). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லை.
இதனால் இவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். அதன் பின் தங்களுடைய உறவினர்கள் ஐ வி ஏப் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்து, அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.
இது குறித்து இந்த தம்பதிக்கு உதவிய டாக்டர் நரேஷ் கூறுகையில், அவர்கள் முதலில் தன்னிடம் வந்த போது, வயதாகிவிட்டதே, குழந்தைகள் இல்லை என்று சொல்கிறீர்களே என்ற போது, அவர்கள் குழந்தை வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்கள் தங்கள் உறவினர்கள் பலர் ஐ வி ஏப் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை கூறினர். இது நான் பார்த்த வழக்குகளிலே மிகவும் வியப் பீல் ஒன்றாக அமைந்தது என்று கூறினார்.
அந்த நிலையில் இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. Givunben Rabari தன்னுடைய வயதை நிரூபிக்க தன்னிடம் எந்த சான்றி- தயுமில்ல எதுவும் இல்லை. ஆனால் தனக்கு ஏழுவது வயது, இது தான் உண்மை என்று உள்ளூர் ஊடக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இதே இந்தியாவைச் சேர்ந்த மங்கையம்மா யாராமதி என்ற பெண், தன்னுடைய 74 வயதில் ஐ வி ஏப் மூலம் 2குழந்தை பெற்றெடுத்தார். அது தான் உலகிலே அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.