புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கும் இயற்கை அதிசய மருத்து !! இந்த பழக்கொட்டையில் உள்ளதாம்!

புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கும் இயற்கை அதிசய மருத்து !! இந்த பழக்கொட்டையில் உள்ளதாம்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

புற்றுநோய் cell களை வேரோடு கொல்லும் இயற்கை அதிசய மருத்து !! இந்த பழக்கொட்டையில் உள்ளதாம்!

திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகைகள் இருக்கின்றன.எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சக்தி இதற்கு உள்ளது

.100 கிராம் கான்கார்ட் திராட்சையில் 353 kcal இருக்கின்றன.திராட்சையில் 3.92 கிராம் புரதம், 82.35 கிராம் கார்போஹைட்ரேட், 7.8 கிராம் ஃபைபர், 667 மிகி பொட்டாசியம், 59 மி.கி சோடியம், 10 மி.கி கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றனபொதுவாக இந்த திராட்சையில் உள்ள விதையை பலரும் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள்.

ஆனால் மற்ற அனைத்து பழங்களை விடவும், திராட்சையின் விதைகளில் தான் சக்தி வாய்ந்த புற்றுநோய் cell களை கொல்லும் பண்புகள் மற்றும் உட்பொருட்கள் அ- தி க மா – க இருக்கின்றது.சமீபத்திய புதிய ஆய்வில், கீமோ தெரபி மற்றும் க-தி ர் வீ ச் சு சிகிச்சைகளை விட, திராட்சை விதை முற்றிய நிலையில் இருக்கும் புற்றுநோய் cell களையும் கொல்லும் சக்தி உள்ளதாக தெரிய வந்துள்ளன.


பொதுவாக புற்றுநோய்க்கு கீமோ தெரபி அல்லது க-தி ர் வீ ச் சு சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, ஆ- ரோ க் கி ய – மான cell களும் பாதிக்கும்.ஆனால் திராட்சை விதையைக் கொண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டால், அது புற்றுநோய் cell களை மட்டும் நேரடியாக தாக்கி அழிப்பதாகவும், ஆ- ரோ க் கி ய – மான cell களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திராட்சை விதையைக் கொண்டு எப்படி மருந்து தயாரிக்கலாம் என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்
திராட்சை விதை – 1 கப்
கண்ணாடி ஜார் – 1
சுத்தமான காட்டன் துணி – 1


தயாரிக்கும் முறை
முதலில் திராட்சை பழத்தில் இருந்து விதையைப் பிரித்தெடுத்து, நன்கு கழுவி, துணி கொண்டு கட்டி நீரை முற்றிலும் உறிஞ்சி, 2-3 நாட்கள் நன்கு உலர்த்தி, அதை 3 நாட்கள் கழித்து, அந்த விதையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு கண்ணாடி jar போட்டு வைக்க வேண்டும்.


பயன்படுத்தும் முறை
ஒரு நாளைக்கு 2-3 முறை இந்த பவுடரை பயன்படுத்த வேண்டும். ஆகவே குடிக்கும் நீர் அல்லது ஜூஸில் 1 டீஸ்பூன் திராட்சை விதைப் பொடியை சேர்த்து கலந்து, குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வரலாம்.இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் குடித்து வந்தால், உடலினுள் ஓர் அற்புத மாற்றம் ஏற்படும் அதை நீங்களே உணர்வீர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply