இறுதிச்சுற்று படத்தில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ரித்திகாவின் ஹாட் புகைப்படம் இதோ !!

இறுதிச்சுற்று படத்தில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ரித்திகாவின் ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

வட மாநில பெண்கள் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அந்த வகையில் ஈர்க்கப்பட்ட ஒரு நடிகைதான் ரித்திகா சிங். நிஜத்தில் ஒரு பாக்ஸர். ஆதலால் பாக்ஸிங் என்பதை மையப்படுத்தி வந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அறிமுகம் ஆன கையோடு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய்யுடன் பாக்ஸர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வ – ரு கி றா ர்.

எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின்களில் ரித்திகா சிங்கும் ஒருவர். எப்போதுமே தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழித்து வ – ரு கி றா ர்.

தற்போது மீண்டும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை உசுப்பேற்றும் அளவுக்கு போட்டோக்களை யும் வீடியோக்களையும் வெளியிட்டு வ – ரு கி றா ர் ரித்திகா சிங்.

அந்த வகையில் சேலையில் தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை தடுமாற வைத்துள்ளது.நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவ்வப்போது படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலிருந்து வருவது வழக்கம்.

இந்த வகையில் ரித்திகாவும் போட்டோக்களை வெளியிட்டு வ – ரு கி றா ர். கடந்த இரண்டு நாள்களாக சேலையில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு வ – ரு கி றா ர்.

தற்போது அதே சேலையில் விடியோவை கருப்பு-வெள்ளை நிறமாக மாற்றி தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டே ரசிகர்களை நோக்கி ரித்திகா எழுப்பும் அந்தப் பார்வை சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply