இன்று புரட்டாசி மாதம் முதல் நாள். இந்த 2 பொருட்களைவைத்து பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் குவியும் நீங்க மறக்காம இதை இப்போதே செய்யுங்கள் …

இன்று  புரட்டாசி மாதம் முதல் நாள்.  இந்த 2 பொருட்களைவைத்து பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் குவியும் நீங்க மறக்காம இதை இப்போதே செய்யுங்கள் …

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பெருமாளுக்கு மிகவும் ஏத்த மதம் புரட்டாசி என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான் . புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதலே பெருமாள் கோவில் தளங்களில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் பூஜைகள் தொடங்க ஆரம்பித்துவிடும்.

மற்றும் குறிப்பாக இந்த மாதம் புரட்டாசி எனவே வெள்ளிக்கிழமை அன்று, திருவோண நட்சத்திரத்தில், ஏகாதேசி பிறக்கின்றது. மகாலட்சுமி அன்னைக்குஏற்ற இந்த வெள்ளிக்கிழமை அன்று புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் நம்முடைய இல்லத்தில் பெருமாளையும் தாயாரையும் மனதில் நினைத்து சுலபமான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம்அறிந்து கொள்ளப் போகின்றோம்.இன்று வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் இருக்கக்கூடிய அணைத்து சுவாமி படங்களை பட்டுத்துணியால் துடைத்து வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலையிலேயே எழுந்து நீராடிவிட்டது ,

பூஜை அறையில் இருக்கின்ற அனைத்து சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து குறிப்பாக, உங்கள் இல்லத்தில் குடியிருக்கும் பெருமாளும் தாயாரும் சேர்ந்து இருக்கும் படம் இருந்தால், அந்த படத்திற்கு வாசனை மிகுந்த பூக்களாலும் துளசி இலைதலைகளை கொண்டு அலங்காரம் செய்துவிடுங்கள் தினம் இல்லத்தில் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் சுத்தமான பசுநெய் ஊற்றி அதில் திரிபோட்டு மகாலட்சுமி அம்மாவை மனதார நினைத்து தீபம் ஏற்றுவது மிகவும்நன்றான செய்யல் இந்த விளக்கை ஏற்றும்போது உங்களுடைய இல்லத்தில் என்றும் வறுமை எனும் இருள்சூழ கூடாது.

செல்வ செழிப்போடு உங்கள் இல்லம் என்றுமே பிரகாசமாக இருக்க வேண்டும் பெருமானிடமும் வேண்டி விளக்கை ஏற்றுங்கள்.அதன்பின்பு உங்களால் இயன்ற பிரசாதத்தை வைக்கலாம். எதுவுமே இனிப்பு பொருட்களை செய்ய முடியவில்லை என்றால் இரண்டு கற்கள் வைத்தால் போதுமானது. மற்றும் உங்கள் இல்லத்தில் புதியதாக உள்ள பச்சரிசியை ஒரு பித்தளை தட்டில், இரண்டு கை அளவு பச்சரிசியை கொட்டி கையாலேயே பரப்பிதடடு முழுவதும் விட்டு, அந்த அரிசியில் ‘ஓ ம்’ என்ற வார்த்தையை உங்கலின் மோதிர விரலால் எழுதுங்கள்.

அரிசியின்மேல் இந்த வார்த்தையை எடுத்துவிட்டு அந்த வார்த்தையின் மேல் நல்ல துளசி இலைகள் இரண்டு வைத்து விடுங்கள். மற்றும் இந்த தட்டிற்கு அருகில் அமர்ந்து உங்களுக்கு தேவையான வரங்களை வழிபடுகின்ற பெருமாளிடம் தாயாரிடமும் கேட்டதுகொள்ளுங்கள்.அடுத்தபடியாக கடவுளுக்கு தீப ஆராதனை செலுத்தி உங்களுடைய தரிசன பூஜையை நிறைவு செய்து விடுங்கள் . பூஜை நிறைவான பின்பு தட்டில் ஸ்ரீம் என்று துளசியை வைத்த . அந்த தட்டை எடுத்து உங்களின் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் பீரோவில் இருக்கட்டும்.

சனிக்கிழமை அந்த அரிசியை எடுத்து சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கலை செய்து இல்லத்தில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம் . (இந்த பொங்கல் பொங்கி வழிவது போல உங்கள் இல்லத்தில் செல்வ கடாட்சமும் நிரம்பி வழியும் என்பது நிச்சயம் .)இந்த அரிசியின் மேல் வைத்த துளசி இலையை உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள்.

அதிகாலை நேரத்தில் பூஜை செய்ய இயலாதவர்கள் பூஜையை மாலையும் வேளையிலும் செய்யலாம். இன்றைய தினம் உறுதியோடு பச்சரிசியையும் துளசியை வைத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் பூஜை செய்வதன் மூலம் கண்டிப்பான முறையில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களுக்கு சீக்கிரத்திலேயே நிரந்தர சுத்திகந்திரம் அனைவருக்கும் அம்பாள் மகாலட்சுமியின் தரிசனத்தால் மற்றும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று மனம் ஆற வேண்டிக்கொள்கிறேன் …

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply