இந்தியா முழுவதும் இளநிலை ‘நீட்’ தேர்வு இன்று நடைபெற உள்ளது : 3,862 தேர்வுமையங்களில் 16.14 லட்சம் மாணவசெல்வங்கள் எழுதுகின்றனர்!!

இந்தியா முழுவதும்  இளநிலை ‘நீட்’ தேர்வு இன்று நடைபெற உள்ளது : 3,862 தேர்வுமையங்களில் 16.14 லட்சம் மாணவசெல்வங்கள் எழுதுகின்றனர்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சென்னை : மருத்துவ படிப்பிற்காக மாணவ மாணவிகளை சேர்க்கைக்கான நீட் நுழைவு எக்ஸாம் இன்று நடைபெறுகிறது.இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்களும் , தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுத ஆயத்தகமாக இருக்கின்றனர்

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் எக்ஸாம் வெற்றி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு இன்று நடக்கிறது. மொத்தத்தில் இந்தியா முழுதும் 202 நகரங்களில் 3,862 தேர்வு காண இடங்கள் அமைக்கப்பட்டு. கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி தேர்வு நடைபெறுகிறது .அதில், 16.14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். சென்ற வருடம் 15.97 லட்சம்மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், இந்த வருடம் 17 ஆயிரம்மாணவர்கள் கூடுதலாக எழுத காலம் இறங்கியுள்னர் . நம் தமிழகத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1.10 லட்சம் மாணவர்கள் வி வி
விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 70k மாணவியர் மற்றும் 40k ஆயிரம் மாணவர்கள் எக்ஸாம் எழுத உள்ளனர்.

மொத்தம் 224 , கல்லுாரிகளில் மற்றும் பள்ளி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தெரு எழுதும் மாணவர்கள் பிற்பகல் 1:15 மணிக்குள் அவரவர் இருக்கையில் அமர வைக்கப்படுவர். மதியம் 1:30 மணிக்கு எக்ஸாம் காண அறிவுரைகளை வழங்குவார்கள் 1:30 மணிக்கு பிறகு எக்ஸாம் மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். முழு அங்கி, புர்காஆகிய பாரம்பரிய உடையுடன் எக்ஸாமில் பங்கேற்க விரும்புவோர், பிற்பகல், 12:30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும். மாணவியரை, பெண் கண்காணிப்பாளர்கள் சோதனை செய்து உள்ளே செல்ல அனுமதிப்பார்கள் .

. தேர்வு அறைக்குள் எந்த வித புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள்மற்றும் எலெக்ரோனிக் பொருட்களான கால்குலேட்டர், ப்ளூடூத், இயர்போன், மொபைல் போன்ர பிரேஸ்லேட், மைக்ரோசிப், கேமரா என எந்த பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு எழுதும் மையத்திலேயே பேனா வழங்கப்படும். இந்த ஆண்டில் . தேர்வு அறையிலேயே , கிருமி நாசினி மற்றும் முகக்கவசத்தை தேர்வு மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமற்றும் உலகின் உள்ள பல மாநிலங்களிஆகிய மொழிகளில், வினாத்தாள்கள் போன்ற மொழிகளில் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக்கும் பொது அவர் . தேர்வு எழுதும் மொழி எந்த மொழி என்று தேர்வு செய்கின்றனரோ, அந்த மொழியில் வினாத்தாள் இருக்கும்.


இந்த முறையில்தான் வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 720 மதிப்பெண்கள் , இதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து சுமார் 50 கேள்விகள் இடம் பெறுகின்றன. அதில் ஒவ்வொரு பாடத்திலும் இரண்டாவது பிரிவில் 15 வினாக்களில் 10 கேள்விகளுக்கு மட்டும் விடை அளித்தால் போதும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடைக்கு சுமார் நான்கு மதிப்பெண்கள் கொடு க படுகிறது . தவறான விடைக்கு குறைஞ்சபட்சம் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply